குறள் 995 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 201 · ஸ்கேன் 234 · மூலமும் சான்றும்