குறள் 963 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறியசுருக்கத்து வேண்டும் உயர்வு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 195 · ஸ்கேன் 228 · மூலமும் சான்றும்