குறள் 941 — மருந்து
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 191 · ஸ்கேன் 224 · மூலமும் சான்றும்