குறள் 934 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 189 · ஸ்கேன் 222 · மூலமும் சான்றும்