குறள் 890 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 180 · ஸ்கேன் 213 · மூலமும் சான்றும்