குறள் 888 — உட்பகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுட்பகை உற்ற குடி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 180 · ஸ்கேன் 213 · மூலமும் சான்றும்