குறள் 879 — பகைத்திறம் தெரிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திவிட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 178 · ஸ்கேன் 211 · மூலமும் சான்றும்