குறள் 864 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 175 · ஸ்கேன் 208 · மூலமும் சான்றும்