குறள் 862 — பகைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?
மூலம் · அச்சுப் பக்கம் 175 · ஸ்கேன் 208 · மூலமும் சான்றும்