குறள் 854 — இகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 173 · ஸ்கேன் 206 · மூலமும் சான்றும்