குறள் 820 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்