குறள் 791 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 161 · ஸ்கேன் 194 · மூலமும் சான்றும்