குறள் 751 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 153 · ஸ்கேன் 186 · மூலமும் சான்றும்