குறள் 735 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 149 · ஸ்கேன் 182 · மூலமும் சான்றும்