குறள் 687 — தூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 140 · ஸ்கேன் 173 · மூலமும் சான்றும்