குறள் 657 — வினைத்தூய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 134 · ஸ்கேன் 167 · மூலமும் சான்றும்