குறள் 650 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 132 · ஸ்கேன் 165 · மூலமும் சான்றும்