குறள் 614 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 125 · ஸ்கேன் 158 · மூலமும் சான்றும்