குறள் 611 — ஆள்வினையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 125 · ஸ்கேன் 158 · மூலமும் சான்றும்