குறள் 600 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 122 · ஸ்கேன் 155 · மூலமும் சான்றும்