குறள் 564 — வெருவந்த செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 115 · ஸ்கேன் 148 · மூலமும் சான்றும்