குறள் 562 — வெருவந்த செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றங்கள் நிகழாமல் இருக்கத் தண்டிக்கும்போது கடுமை காட்டித் தண்டிக்கும்போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 115 · ஸ்கேன் 148 · மூலமும் சான்றும்