குறள் 54 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?
மூலம் · அச்சுப் பக்கம் 11 · ஸ்கேன் 44 · மூலமும் சான்றும்