குறள் 51 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 11 · ஸ்கேன் 44 · மூலமும் சான்றும்