குறள் 505 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்கருமமே கட்டளைக் கல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 103 · ஸ்கேன் 136 · மூலமும் சான்றும்