குறள் 491 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 101 · ஸ்கேன் 134 · மூலமும் சான்றும்