குறள் 468 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய் விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 96 · ஸ்கேன் 129 · மூலமும் சான்றும்