குறள் 420 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் போவதும் ஒன்றுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்