குறள் 42 — இல்வாழ்க்கை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 9 · ஸ்கேன் 42 · மூலமும் சான்றும்