குறள் 399 — கல்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 82 · ஸ்கேன் 115 · மூலமும் சான்றும்