குறள் 397 — கல்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
மூலம் · அச்சுப் பக்கம் 82 · ஸ்கேன் 115 · மூலமும் சான்றும்