குறள் 380 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
மூலம் · அச்சுப் பக்கம் 76 · ஸ்கேன் 109 · மூலமும் சான்றும்