குறள் 367 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 74 · ஸ்கேன் 107 · மூலமும் சான்றும்