குறள் 342 — துறவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 69 · ஸ்கேன் 102 · மூலமும் சான்றும்