குறள் 334 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 67 · ஸ்கேன் 100 · மூலமும் சான்றும்