குறள் 325 — கொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 65 · ஸ்கேன் 98 · மூலமும் சான்றும்