குறள் 320 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்துசேரும். எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்