குறள் 2 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 1 · ஸ்கேன் 34 · மூலமும் சான்றும்