குறள் 195 — பயனில சொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 39 · ஸ்கேன் 72 · மூலமும் சான்றும்