குறள் 175 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?
மூலம் · அச்சுப் பக்கம் 35 · ஸ்கேன் 68 · மூலமும் சான்றும்