குறள் 172 — வெஃகாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 35 · ஸ்கேன் 68 · மூலமும் சான்றும்