குறள் 1327 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்