குறள் 1322 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 269 · ஸ்கேன் 302 · மூலமும் சான்றும்