குறள் 1269 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.
மூலம் · அச்சுப் பக்கம் 258 · ஸ்கேன் 291 · மூலமும் சான்றும்