குறள் 1253 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 255 · ஸ்கேன் 288 · மூலமும் சான்றும்