குறள் 1234 — உறுப்புநலன் அழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.
மூலம் · அச்சுப் பக்கம் 251 · ஸ்கேன் 284 · மூலமும் சான்றும்