குறள் 1207 — நினைந்தவர் புலம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
மூலம் · அச்சுப் பக்கம் 246 · ஸ்கேன் 279 · மூலமும் சான்றும்