குறள் 120 — நடுவு நிலைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 24 · ஸ்கேன் 57 · மூலமும் சான்றும்