குறள் 1141 — அலர் அறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 233 · ஸ்கேன் 266 · மூலமும் சான்றும்