குறள் 1121 — காதற் சிறப்புரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயி றூறிய நீர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 229 · ஸ்கேன் 262 · மூலமும் சான்றும்